371
மத்திய தரை கடல் வழியாக இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில், 3 குழந்தைகள் உள்பட 21 பேர் கடலில் மூழ்கி மாயமாகினர். வட ஆப்ரிக்க நாடான லிபியாவில் இருந்து 28 பேர் அகதிகளாக சென்ற படகு, இத்...

262
கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையிலும், கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கவும் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதா...

279
ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலுக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேர், உரிய ஊதியம் கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டதால், 3 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவை படகில் கடந்து கொச்சி வந்தபோது கடலோர காவல...

175
மஹாராஷ்டிரா கடற்கரை அருகே டீசல் கடத்தலில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படையினர் பிடித்தனர். ஐந்து பணியாளர்களுடன் இந்தப் படகு நான்கு நாட்களுக்கு முன் மாண்ட்வா துறைமுகத்திலிருந்து ...

296
சென்னை துறைமுகம் கடற்பகுதியில் இந்திய கடலோர காவல் படை நிறுவன தினத்தை முன்னிட்டு கடலோர காவல்படையின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நடுக்கடலில் கப்பல் அல்லது படகு தீப்பிடித்தால் எப்படி தீயை...

982
இந்திய பெருங்கடலில் மங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலை அடுத்து அங்கு இந்திய கடலோர காவல் படை கப்பலான ஐ.ஜி.சி.எஸ். விக்ரம் விரைந்துள்ளது....

3410
எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 8 பேர் மற்றும் கடத்தல் பொருட்கள் கொண்டு சென்ற மண்டபத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 12 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த நபர்கள் ...



BIG STORY